Saturday 29 June 2013

                                  நீங்கள் சுய இன்பம் செய்கிறிர்களா ?
     மனதில் எதோ பெரிய தவறு செய்துவிட்டோம் என்று  பயமா இருக்கின்றதா ?
 சுய  இன்பம் நாம மட்டும் தான்  செய்கிரமோ என்று  சந்தேகம் மனதில் தோன்றுகின்றதா?
 இதோ உங்களுக்கு தேவையான தீர்வுகள் 
               சுய இன்பம் என்ற  பழக்கம் ஆண் மற்றும் பெண்  இவர்களிடமும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இருந்தே தீரும் என்றே கருதலாம் .பெர்ஜர் என்பவர் நரம்பு மண்டல பயற்சி பெற்றவர் .அவர் ஆண்கள் மற்றும் பெண்கள் 99% பேர்  சில சந்தர்பங்களிலாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என்று அவர் சொல்லுகின்றார் மிதமுள்ள 1% பேர்  அதனை மறைகிறார்கள் என்று  குறிபிடுகின்றர் 
               பொதுவாக பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளிடம் இந்த பழக்கம் அதிகமா இருக்கு என் சில ஆராய்சியாளர்கள் திடிகிடும் தகவல்களைச் சொல்கிறார்கள் மேலும் திருமணம் ஆனவர்கள் கூட இயற்கையான புணர்ச்சி இருந்தாலும் அவ்வபோது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என் அவர் கூறுகிறார் 
                   குழந்தைகள் விளையாடி கொண்டு  இருக்கும் போது அந்த குழந்தையின்  செக்ஸ் உறுப்பு எதோ ஒரு இடத்தி உறசி  செக்ஸ் பீல் வரும் பொது .இதுதான் செக்ஸ் உணர்ச்சி என்று  கூட தெரியாமல் அதை செய்கின்றது சில குழந்தைகள். அதே காலபோக்கில் இது தான்  செக்ஸ் பீல் என்று உணர்ந்த பின் கை  பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள்
.
               பள்ளிகளில்  படிக்கும் பையன்களும் பெண்களும் விடுதிகளில் தங்கி படிகின்றார்கள்  அப்போது பேச்சு பழக்கத்தில்  சுய இன்பம் செய்வதை பழகிவிடுகின்றனர் .மேலும் செசக்ஸ் உறுப்பினை ஒருவருக்கொருவர்  பிடித்து  காமத்தில் ஈடுபடும் பழக்கத்தை அறிகின்றனர் .அவர்கள் சுய இன்பம் செய்வது ஒற்று பக்கம் இருந்தாலும் அதனை செய்தல் தவறு என்று நம்ம  மனதில் ஒரு குற்ற உணர்வு தோன்றும் .

      ஆண்களும் பெண்களும் வயதுக்கு  வந்தவுடன்  அதிகமான செக்ஸ் வந்துவிடுகின்றது இது இயற்கையான  ஒன்று உயிரினபெருகத்தை உண்டாக்க இயற்கை ஏற்படுத்தும் உணர்ச்சி . 
    இந்த உணர்ச்சி அதிகமாவதன்  காரணமாக  பெண்கள் ஆண்களை தேடுகின்றனர் ,ஆண்கள் பெண்களை தேடி அழைகின்றனர் .ஆனால் சமூக அமைப்பு  இதற்கு தடை விதிக்கும் இதனால் உணர்ச்சியை அடக்குகிறார்கள் .இவ்வாறு அடக்குவதன் காரணமாக 
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப தலைமறைவாக செக்ஸ் வைத்து கொள்கிறார்கள் .செக்ஸ்-கு  வாய்ப்பு இல்லாதவர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றார்கள்
                                                                        
     சுய இன்பத்தில் ஈடுபடுவதற்கான காரணங்களை வரையறுத்து கூறுவது கடினம் .30 வயது பெண்ணொருத்தி  சுய இன்பம் பற்றிய தகவலை ஆராய்சியாளர்கள் பதிவு செய்துவைத்துள்ளனர்  அவள் ஒரு அறிவு ஜீவி நல்ல படிப்பாளி  20 வயதிலிருந்தே இந்த பழக்கம்  ஏற்பட்டுவிட்டது .சில வாரங்களுக்கு ஒரு முறை நல்ல ஆர்வத்தோடு சுயைன்பதில் ஈடுபடுவளாம் .எந்த சுல்நிளில் அவள் அப்படி  ஈடுபட்டால் என்பதை அவளே சொல்லிருகிறாள் அது கிழே 
  1. மாதவிலக்கு ஆவதற்கு முன்னும் பின்னும் .
  2. தூக்கம் வராத பொது தூக்கத்தை பெறுவதற்கு .
  3. சில சமயங்களில் வெதுவெதுப்பான  நீரில்  குளித்தவுடன் .
  4. நல்ல செக்ஸ் கனவு  தோன்றி விழித்துக் கொண்டவுடன் 
  5. தானாகவே சில டைம் சுய இன்பத்தில் ஈடுபடலாம் என்று தோணும் போது .
  6.                                                  


       சுய இன்பம் பற்றி ஆராய்சிகளைச்  செய்துள்ள பலர் இதுமாதிரி பல செய்திகளை சொல்லுகின்றனர். ஆனால்  இது ஒழுங்கற்றது  பாவ செயல் என்ற எண்ணம் இருந்துவந்தது .அந்த நிலையிலே இந்த பழக்கம் இருந்துவந்தது .அதனை தடுக்கவே சில கற்பனை கதைகளை கட்டினர் .இதில் ஈடுபடுபவேர்களுக்கு மூளை கோளாறு ஏற்படும் என்று சொல்லபட்டது .நரம்பு தளர்ச்சி  வரும்  சொன்னார்கள் பார்வை மங்கி கண் குருடாகும் என்றும் சொன்னார்கள் .மேலும் மதபோதகர்கள் நரகத்துக்கு பவர்கள் என்று பயமுறுத்தினார்கள் 
 இந்த விசயம்மெல்லாம்  நமக்கு குற்ற  உணர்வினையும் ,பயத்தையும் ஏற்படுத்தியதே தவிர இந்த பழக்கம்  குறையவில்லை .மூலை கோளறு உண்மையாக இருந்தால் இந்த நாள் 90% பேர் பைத்தியமாக ரோட்டில் சுற்றிகொண்டு இருந்திபார்கள் 
       உடற் பயிற்சி அளவுக்கு மீறி  செய்தால் உடலுக்கு தீங்கு ஏற்படுவது போல் .அளவுக்கு  மீறி  கையடித்தால்  உடல் தீங்கு ஏற்படுவது  இயற்கையே   .
       இதில் இருந்து  நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் சுய இன்பம் மேற்கொள்ளாதவர்கள் யாரும் இல்லை ஆகையால் அதனை லிமிட்டாக  செய்யவேண்டும் .இதில் சந்தேகம் இருந்தால் நீங்கள் என்னிடம் கேட்கலாம் 

0 comments: