Tuesday 12 November 2013

  நாமக்கு ஏற்படும் காம உணர்வை பெண்ணுடன் கலவில்ஈடுபட வாய்ப்பு இல்லாதா போது தம் இனப்பெருக்கா உறுப்பைதமே துண்டி விந்துவை வெளிறோறுவது கையடிப்பதுஎனப்படும்.பெரும்பாலும் டின்ஏஜ் பருவத்திணர் செய்வர்கள்.இந்தகையடிக்கு பழக்கம் செய்வதன் முலம்கண்டவர்களிடம் சென்றுஎய்ட்ஸ் போன்ற கெடிய நோய் வாங்குதல்,ஓரிணச்சேர்க்கையில்ஈடுபடுவது,ரேப் போன்றாவற்றில் ஈடுபடுவது போன்றவாற்றைதடுக்கபடுகிறது,இந்த கையடிக்கு பழக்கம் ஓரு வடிகாலகாகசெயல்பாடுகிறது,ஆனால் எதுவும் அளவுக்கு மீறிணால் நஞ்சுதன்என்பது இந்த கையடிக்கும் பழக்கத்திற்கும் ஏற்றது.அடிக்கடிகையடித்து விந்துவை வெளிறோறுவதன் முலம் உடல்பலவினம்,விரைவில் இளமையை இழப்பது,சத்துகள்குறைவது,கலவியில் ஈடுபடும் போது விந்து விரைவில்வெளிறோறுவது,போன்றவை ஏற்படலாம்.எனவே ஓருமாதத்திற்கு ஓரு முறையோ அல்லது முடியாத பட்சத்தில் இருவாரத்திற்கு ஓரு முறை கையடிகலாம்மேலும் கையடிப்பதைபடிப்படியாக குறைத்துக்கொள்ளவும்.காம உணர்ச்சி மீறல் அதிகம்இருக்கும் போது மட்டும் கையடிக்கவும் ஆனால் இதுவேவேலையாக இருக்க கூடாது,
இவற்றில் உள்ள கருத்துகள் அணைத்தும் அடிக்கடிகையடிப்பவர்களுக்காக எழுதப்பட்டது.
      மேலும் இவற்றில் உள்ள கருத்துகள் அணைத்தும் மற்ற காமசூத்திரம்பற்றிய புத்தகம்,இணையம் போன்றவற்றில் படித்தவைகள் .மேலும் இங்கு என் சொந்த கருத்துக்க ளுக்கு அதிக முக்கியதுவம்அளிக்கப்பட்டுள்ளது.மேலும் எழுத்துப்பிழை இருந்தால் Sorry.

0 comments: