Saturday, 4 January 2014
என் பெயர் சாவித்திரி. நான் மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு வயது 34. இன்னும் திருமணம் ஆகவில்லை. அம்மா சிறுவயதில் காலமாகிவிட்டார்கள். தந்தை ஒரு டைலர். காலை 8 மணிக்கு சென்று ராத்திரி 10 மணிக்கு தான் திரும்பி வருவார். சிலசமயம் குடி அதிகமாகிவிட்டால் நேராக சென்று படுத்துவிடுவார். எனக்கு தினமும் பேசுதுணைக்கு ஒருவரும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment