Wednesday 9 July 2014

முதலிரவு ,காட்சியில் ,நிஜயமாகவே ,உடலுறவு, நடிகைபிரபல இயக்குனர் இயக்கும் ரணகளமான படத்தில் பிரபல புதுமை நடிகர் நடிக்கிறார், கதாநாயகியாக இரண்டெழுத்து நடிகையும் நடிக்கிறார். எந்த படவாய்ப்புமே இல்லாமல் இருந்த நடிகைக்கு அந்த நடிகர் இந்த படத்தில் சான்ஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் இருவரும் நெருக்கமான, அன்பான கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். கதையில் இருவருக்கும் முதலிரவு அடிக்கடி தடைபடுகிறது இதனால் ஒரு கட்டத்தில் பொங்கி எழும் நடிகர் சடங்கு, சம்பிரதாயங்களை மூட்டை கட்டிவிட்டு மனைவியை அல்லேக்க தூக்கி கொண்டு போய் முதலிரவு நடத்துகிறார். இந்த காட்சி தத்ரூபமாக எடுப்பதற்காக தமிழில் ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளார் இயக்குனர். நிஜமாக இருவரையும் தாம்பத்திய உறவில் ஈடுபடவிட்டு அந்த காட்சியை படம் பிடித்துள்ளார். அந்த புதுமையான நடிகர் அடிக்கடி உச்சநிலையை அடைந்ததால் காட்சியை எடுப்பதற்கு 5 மணி நேரங்கள் ஆனதாம். இதன் பின் அந்த நடிகையும் நடிகரும் ஒன்றாகவே படபிடிப்பிற்க்கு வருகிறார்களாம். போகும் போதும் ஒன்றாகவே ஒரே காரில் செல்கின்றனராம். இந்த காட்சியை எடிட் செய்ததில் படத்திற்கு சென்சர் சர்டிபிகேட் கிடைக்குமா? கிடைக்காதோ? என படக்குழு கவலை அடைந்துள்ளதாம். அந்த அளவிற்கு கவர்ச்சியாக வந்துள்ளதாம் முதலிரவு காட்சி.

Read more at: http://www.cinegalatta.com/2013/11/Special-news-Cinema.html
Copyright © Cinegalatta.com

0 comments: