Sunday 7 July 2013

தினமலர் வாரமலர் இதழில் "அன்புடன் அந்தரங்கம்" பகுதியில் வரும் கதை அதே போல் இப்போது பார்ப்பன சமூகத்தை சேர்ந்த குடும்பத்தில் நடந்த அந்தரங்கத்தை நண்பருக்கு மெயிலில் அனுப்பியதை இங்கு சுருக்கி தந்துள்ளோம். 

எந்த மானமுள்ள ஆண்மகனாவது, மனைவி அடுத்தவனுடன் வாரம் ஒருமுறை உறவு கொள்வேன் என்று சொல்வதை ஒப்புக்கொள்வானா? 
வலுடன் இன்னும் குடும்பம் நடத்துவனா? அளவில்லையா?

"நான் மயிலாப்பூரைச் சேர்ந்த ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பையன். கடந்த 4 ஆண்டுகளாக, கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தலித் நண்பனை வீட்டில் தங்க வைத்திருந்தேன். அவன் என் மனைவியை மயக்கி செக்ஸ் வைத்துக்கொண்டான் நான் வீட்டில் இல்லாதபோது இப்படி கதை தொடர்கிறது."  

என் மனைவியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். அவள் கேட்பதாக இல்லை. அவனது காலை பிடித்து கெஞ்சி கேட்டு விட்டேன். "உன் மனைவி இப்படி இருக்கும் போது, நான் என்ன செய்ய முடியும். நீ வெளியே போகச் சொன்னால், இப்போதே போய் விடுகிறேன். அவள் உயிருக்கு நீதான் பொறுப்பு...' என்கிறான். வாரம் ஒரு முறை, அவனிடம் உறவு கண்டிப்பாக வேண்டும் என்று என்னிடமே சொல்கிறாள். அதற்கும் ஒத்து கொண்டு தான், ஒரே வீட்டில் இருந்து வருகிறோம். குடும்ப மானம் வெளியில் செல்லக்கூடாது என்று தான் இவ்வளவையும், மனதுக்குள் புதைத்து, உயிரற்ற உடம்பாக சுற்றி வருகிறேன் வாரம் ஒரு முறை கள்ளக்காதலனுடன் உறவு இருந்தே வேண்டும் என்று கணவனிடமே கூறுவது உச்சம். (மிச்ச ஆறுநாளும் என்ன செய்வாளாம்?).

"அந்தரங்கம்" "ஆலோசனை" என்று போட்டு இவைபோன்ற கள்ளக்காதல், ஓரினப் புணர்ச்சி, விலக்கப்பட்ட உறவுக்குள் புணர்ச்சி, கல்யாணத்துக்கு முன் கற்பிழந்தது, கல்யாணத்துக்குப் பின் கணவனை வஞ்சிப்பது, மாமனாரின் இன்ப வெறி என "சுயமைத"க் கதைகளை உண்மைபோல வெளியிடுகின்றன. இந்தக் கேவலமான பிழைப்பில் முன்னணியில் நிற்பது தினமல(ம்)ர்.

ஏனெனில், காசுக்காக எத்தகைய விபச்சாரம் செய்யவும் தயங்காத ஊடக எழுத்து விபச்சாரிகளான இவர்களுக்கு (பிராமண) சொந்த சமுதாயத்தின் மானம்கூட மதிப்பற்றதுதான்; பணத்திற்காகத் தன்னுடைய அந்தரங்கத்தையே பிரசுரிக்கும் கும்பலுக்கு இது சாதாரண விஷயம் தான்! பரபரப்பான விற்பனைக்கு வழிவகுக்கும் என்பது தினமலரின் வியாபாரத் தந்திரம்.

0 comments: